பருவநிலைகள், மரங்கள்,
தாவரங்கள், பயிர்கள்,
பூக்கள், பறவைகள்,
மலைகள், ஆறுகள்
அனைத்தும் அழகாய் இருக்கின்றன.
ஆனால் அந்த தேசத்தில்,
பாதுகாப்பு இல்லை
சுதந்திரம் இல்லை.
அழகானவை இருந்தும்
வாழ்வின் உயிர்ப்பு இல்லை.
அறிவன் பெருமான்
பருவநிலைகள், மரங்கள்,
தாவரங்கள், பயிர்கள்,
பூக்கள், பறவைகள்,
மலைகள், ஆறுகள்
அனைத்தும் அழகாய் இருக்கின்றன.
ஆனால் அந்த தேசத்தில்,
பாதுகாப்பு இல்லை
சுதந்திரம் இல்லை.
அழகானவை இருந்தும்
வாழ்வின் உயிர்ப்பு இல்லை.
அறிவன் பெருமான்