வரம்பு


மழை வேண்டும்
என்று வேண்டி நின்றேன்,
உடல் நனைந்து
குளிரில் நடுங்கினேன்.

வெயில் வேண்டும்
என்று ஏங்கி நின்றேன்,
உடல் வியர்த்து
வெப்பத்தில் தளர்ந்தேன்.

நான் வேண்டியதும்
வரம்புக்கு மேல்,
வேண்டாமென ஆகிறது.

அறிவன் பெருமான்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *