தடம் தேடி
தமிழாற்றில்
தமிழள்ளிப் பருகினான்.
தரம் நாடி
தன்மை தழைத்து
தன்னிலை உணர்ந்தான்.
தோள் உயர்த்தி
தடைகளைத்
தகர்த்தான்.
தரணியிலே
தன்னிகரில்லா
தமிழன் என
தடம் பதித்தான்.
அறிவன் பெருமான்
தடம் தேடி
தமிழாற்றில்
தமிழள்ளிப் பருகினான்.
தரம் நாடி
தன்மை தழைத்து
தன்னிலை உணர்ந்தான்.
தோள் உயர்த்தி
தடைகளைத்
தகர்த்தான்.
தரணியிலே
தன்னிகரில்லா
தமிழன் என
தடம் பதித்தான்.
அறிவன் பெருமான்
Leave a Reply